tag:blogger.com,1999:blog-2262682239776001229.post7165927434063500701..comments2022-11-17T06:51:23.321-08:00Comments on யுககோபிகாவின் எண்ணங்கள்..: யுக கோபிகாhttp://www.blogger.com/profile/12532459118487000585noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-2262682239776001229.post-82048675664029881232010-09-22T22:18:33.208-07:002010-09-22T22:18:33.208-07:00//அய்யய்யோ... தாலின்னாலே அலர்ஜி மீ த எஸ்கேப்பு //
...//அய்யய்யோ... தாலின்னாலே அலர்ஜி மீ த எஸ்கேப்பு //<br /><br />Followers -Option -ல் இருந்து கூட எஸ்கேப் போல ...தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-70845338353826786482010-07-07T13:48:29.687-07:002010-07-07T13:48:29.687-07:00அய்யய்யோ... தாலின்னாலே அலர்ஜி மீ த எஸ்கேப்புஅய்யய்யோ... தாலின்னாலே அலர்ஜி மீ த எஸ்கேப்புப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-20728208399840509522010-06-24T23:36:35.818-07:002010-06-24T23:36:35.818-07:00நன்றி நா.பூ.பெரியார்முத்து....நன்றி நா.பூ.பெரியார்முத்து....யுக கோபிகாhttps://www.blogger.com/profile/12532459118487000585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-21665947683255618362010-06-23T21:58:19.391-07:002010-06-23T21:58:19.391-07:00சிந்தனை அருமை தொடர்க!
உன்மைலேயே புரச்சிதான் க...சிந்தனை அருமை தொடர்க! <br /><br /><br /><br />உன்மைலேயே புரச்சிதான் கோபிகா<br /><br /><br /><br /><br />வாழ்த்துக்கள்நா.பூ.பெரியார்முத்துhttps://www.blogger.com/profile/10776670690204667222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-40817830810411881772010-06-17T22:25:01.875-07:002010-06-17T22:25:01.875-07:00நன்றி சங்கர் .....நன்றி சங்கர் .....யுக கோபிகாhttps://www.blogger.com/profile/12532459118487000585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-15685851872529790672010-06-17T11:57:55.728-07:002010-06-17T11:57:55.728-07:00இங்கு தாலி கட்டும் தமிழ் கலாச்சாரம் மறைய வேண்டும்...இங்கு தாலி கட்டும் தமிழ் கலாச்சாரம் மறைய வேண்டும் என்பதை விட . விரைவில் மறைந்து விடும் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்று . எழுத்தில் ஒரு எழுச்சி தெரிகிறது . புரட்சிப் பெண்ணிற்கு வாழ்த்துக்கள் !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-78866206709862002932010-06-17T07:24:56.539-07:002010-06-17T07:24:56.539-07:00//நல்லா அருமையா எழுதுறிங்க , வாழ்த்துக்கள்//
உங்...//நல்லா அருமையா எழுதுறிங்க , வாழ்த்துக்கள்// <br /><br />உங்களை விடவா ...நன்றி மங்குனி அமைச்சர்....யுக கோபிகாhttps://www.blogger.com/profile/12532459118487000585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-40318194745726173252010-06-17T07:23:38.190-07:002010-06-17T07:23:38.190-07:00//இப்பவே மீடியாக்களில் வருபவர்கள் பலர் தாலி அணியாம...//இப்பவே மீடியாக்களில் வருபவர்கள் பலர் தாலி அணியாமல் தானே இருக்கிறார்கள். நீங்க சொன்ன கலாசாரம் தொடங்கிவிட்டது என்றே தோன்றுகிறது!! //<br /><br />நன்றி Kousalya..யுக கோபிகாhttps://www.blogger.com/profile/12532459118487000585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-47185311522642243362010-06-17T07:20:50.027-07:002010-06-17T07:20:50.027-07:00//அது ஒரு பந்தத்தின் நினைவூட்டலாய் இருப்பின் இருவர...//அது ஒரு பந்தத்தின் நினைவூட்டலாய் இருப்பின் இருவருக்குமே நல்லது. ஆனால், அது அடக்குமுறைக்கோ, ஆதிக்கத்துக்கோ அத்தாட்சியாகக் கருதப்படும்போது தான் இத்தகைய தீவிர சிந்தனைகள் ஏற்படுகின்றன போலும்! துணிவு!//<br /><br />சரியான புரிதல் ...நன்றி நஜீபாயுக கோபிகாhttps://www.blogger.com/profile/12532459118487000585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-85016574057314373002010-06-17T05:52:10.963-07:002010-06-17T05:52:10.963-07:00நல்லா அருமையா எழுதுறிங்க , வாழ்த்துக்கள்நல்லா அருமையா எழுதுறிங்க , வாழ்த்துக்கள்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-71956953497430201712010-06-17T04:45:14.957-07:002010-06-17T04:45:14.957-07:00இப்பவே மீடியாக்களில் வருபவர்கள் பலர் தாலி அணியாமல்...இப்பவே மீடியாக்களில் வருபவர்கள் பலர் தாலி அணியாமல் தானே இருக்கிறார்கள். நீங்க சொன்ன கலாசாரம் தொடங்கிவிட்டது என்றே தோன்றுகிறது!!Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-65265693954364236472010-06-17T04:25:47.908-07:002010-06-17T04:25:47.908-07:00அது ஒரு பந்தத்தின் நினைவூட்டலாய் இருப்பின் இருவருக...அது ஒரு பந்தத்தின் நினைவூட்டலாய் இருப்பின் இருவருக்குமே நல்லது. ஆனால், அது அடக்குமுறைக்கோ, ஆதிக்கத்துக்கோ அத்தாட்சியாகக் கருதப்படும்போது தான் இத்தகைய தீவிர சிந்தனைகள் ஏற்படுகின்றன போலும்! துணிவு!நஜீபாhttps://www.blogger.com/profile/07901160285170082285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-39976217161270866932010-06-16T22:37:02.309-07:002010-06-16T22:37:02.309-07:00//பழங்காலத்தில் பனை ஓலையில் பெயரெழுதி கழுத்தில் மா...//பழங்காலத்தில் பனை ஓலையில் பெயரெழுதி கழுத்தில் மாட்டினார்கள்.//<br /><br />ஒ ....அப்படியா ?<br />நன்றி விஜய் ..யுக கோபிகாhttps://www.blogger.com/profile/12532459118487000585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-76234516841104281522010-06-16T03:49:32.569-07:002010-06-16T03:49:32.569-07:00என்னை தொடர்வதற்கு நன்றி சகோதரி
பழங்காலத்தில் பனை...என்னை தொடர்வதற்கு நன்றி சகோதரி <br /><br />பழங்காலத்தில் பனை ஓலையில் பெயரெழுதி கழுத்தில் மாட்டினார்கள். அதன் பரிணாம வளர்ச்சியே தாலி. இதைப்பற்றி விவாதிக்க நிறைய விஷயம் உள்ளது. <br /><br />வாழ்த்துக்கள் சகோதரி<br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-5967574452045332462010-06-15T23:05:42.045-07:002010-06-15T23:05:42.045-07:00தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி அகல்விளக்கு...தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி அகல்விளக்கு...யுக கோபிகாhttps://www.blogger.com/profile/12532459118487000585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-29296706406979428072010-06-15T07:11:38.412-07:002010-06-15T07:11:38.412-07:00நிச்சயம் தாலியணியும் பழக்கம் வழக்கொழியும்..
சரிய...நிச்சயம் தாலியணியும் பழக்கம் வழக்கொழியும்..<br /><br />சரியான பார்வை தோழி...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-37391577135222397342010-06-15T05:32:15.808-07:002010-06-15T05:32:15.808-07:00நன்றி VELU.G ..நன்றி VELU.G ..யுக கோபிகாhttps://www.blogger.com/profile/12532459118487000585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-34951350687419250182010-06-15T05:03:14.162-07:002010-06-15T05:03:14.162-07:00நல்ல கருத்துதாங்கநல்ல கருத்துதாங்கVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-87995585817013632442010-06-15T02:09:43.367-07:002010-06-15T02:09:43.367-07:00//தலைப்பு எதுவுமே வர மாட்டிங்குதே!
தவறான இடத்தில் ...//தலைப்பு எதுவுமே வர மாட்டிங்குதே!<br />தவறான இடத்தில் போடுறிங்கன்னு நினைக்கிறேன்! //<br />நான் title கொடுக்காததால் தலைப்பு வரவில்லை என்று நினைக்கிறேன்....<br />தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி வால் பையன்...யுக கோபிகாhttps://www.blogger.com/profile/12532459118487000585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-54742881735800789162010-06-14T23:47:02.018-07:002010-06-14T23:47:02.018-07:00தலைப்பு எதுவுமே வர மாட்டிங்குதே!
தவறான இடத்தில் போ...தலைப்பு எதுவுமே வர மாட்டிங்குதே!<br />தவறான இடத்தில் போடுறிங்கன்னு நினைக்கிறேன்!<br /><br />**********<br /><br />நானும் நம்புறேன், தாலி வழக்கொழியும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-30509481245807776912010-06-14T03:20:06.273-07:002010-06-14T03:20:06.273-07:00தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி LK..தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி LK..யுக கோபிகாhttps://www.blogger.com/profile/12532459118487000585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-73625510115146976702010-06-14T03:14:21.504-07:002010-06-14T03:14:21.504-07:00தளி என்பது தமிழருக்கு மட்டும் உரித்தான ஒன்று அல்ல....தளி என்பது தமிழருக்கு மட்டும் உரித்தான ஒன்று அல்ல. ஆந்திராவில், கருகமணி போன்ற ஒன்று உள்ளது. வட இந்தியாவிலும் அதே போன்று உள்ளது . மேலும், தாலி அணிவது பெண் அடிமைத் தனம் அல்ல. முன்பு பெண்களுக்குத் தாலயும், ஆண்களுக்கு மெட்டியும் உண்டு. நடுவில் யாரோ ஆண்களின் மெட்டியை கழட்டி விட்டனர். ஒரு சில இன மக்களிடம் திருமணத்தின் பொழுது ஆண்களுக்கு மெட்டி அணிவிக்கும் பழக்கம் உண்டு.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-63021395690720757742010-06-14T00:01:17.776-07:002010-06-14T00:01:17.776-07:00//So cute!//
Thanks Yuvaraj S...//So cute!//<br /><br />Thanks Yuvaraj S...யுக கோபிகாhttps://www.blogger.com/profile/12532459118487000585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-3199570339996631582010-06-14T00:00:27.707-07:002010-06-14T00:00:27.707-07:00//என்னை பொறுத்தவரை தாலி என்பது அடிமைதனம் அல்ல. அது...//என்னை பொறுத்தவரை தாலி என்பது அடிமைதனம் அல்ல. அது பெண்ணுக்கு கம்பீரமாகவே உள்ளது.<br />அதி விரும்புவதும் விரும்பாததும் அவரவர் விருப்பத்திற்கே!//<br /> <br />நீங்கள் சொல்வது உங்கள் விருப்படி சரிதான் ....<br />"அது பெண்ணுக்கு கம்பீரமாகவே உள்ளது" என்பதை வருங்கால பெண்கள் அனைவரும் ஏற்று கொண்டால் எனகொன்றும் மாற்று கருத்து இல்லை ..... <br />என் விருப்பம் என்னவெனில் ஆண், பெண் பரஸ்பரம் செய்ன் மாற்றிக் கொள்ளலாமே என்கிறேன் ...<br />ஏன் இதை சொன்னவுடன் இதுவும் ஏற்று கொள்ள கூடிய வழிமுறை என்று கொள்ளலாமே?<br />தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி...யுக கோபிகாhttps://www.blogger.com/profile/12532459118487000585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2262682239776001229.post-20869992575746155402010-06-13T23:52:39.608-07:002010-06-13T23:52:39.608-07:00//பரபரப்பாக ஆரம்பித்திருக்கிறீர்கள். நிச்சயம் விரை...//பரபரப்பாக ஆரம்பித்திருக்கிறீர்கள். நிச்சயம் விரைவில் பிரபலமாகி விடுவீர்கள்! வாழ்த்துக்கள்!//<br /><br /><br />உங்கள் வாக்கு பழிக்கட்டும்... <br />சேட்டைக்காரன் அவர்களின் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி ..யுக கோபிகாhttps://www.blogger.com/profile/12532459118487000585noreply@blogger.com