Thursday, June 10, 2010

என் தோட்டத்தில் பூக்கும் முதல் பூ ..

தலைப்பு கவிதை மாதிரி இருக்குதேனு பார்க்குரீங்களா ....சும்மா முதல் post ... அது தான் ..
என்னை பத்தி கொஞ்சம் சொல்லணும் ...அதிகமா சொல்ல பயமா இருக்கு ...
என்னதான் பாரதி ,பெரியார் கண்டிராத,காண விரும்பிடும் புதுமை பெண் என்று சொன்னாலும் இந்த சமுகத்த நினைச்சா கொஞ்சம் பயம் வரத்தான் செய்யுது..
ஒரு மாசமா பதிவுலகத்த வேடிக்கை மட்டும் தான் பார்த்துட்டு இருந்தேன் ..
சும்மா ,நாமளும் கதை(!),கவிதை(?) எழுதலாமேன்னு கெளம்பி வந்துருக்கேன் .
என்ன தைகிரியம்னு கேக்கரீங்களா .அட ஒன்னு ,ரெண்டு கவிதை குமுதம் சிநேகிதி -யில் கூட வந்தீருக்குங்க .

-யுக கோபிகா

2 comments:

க.பாலாசி said...

நல்லது தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள்...

யுக கோபிகா said...

நன்றி க.பாலாசி..

Post a Comment